1. பெரியோர் விடுக்கும் முடங்கல்; ‘உலகு தொழுதிறைஞ் சும்,திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி’ (சிலப். 8 – 53)2. அரசனது சாசனம்; ‘திருமுகம் மறுத்துப் போனவர்க்கு எத்தைச்சொல்வது’ (ஈடு. 1-4-4)3. தெய்வ சந்நிதி. (L)