திருட்டுக்கவி

1. சோர கவி; ‘திருட்டுக் கவிப்புலவரை’ (தமிழ் நா. 221). பிறர்கவியைத் திருடித் தன்னுடையதாகப் பாடுபவன்; ‘கள்ளக் கவி’எனவும்படும். (L)