மாறன் அலங்காரம், மாறன் அகப்பொருள், திருக்குருகா மான்மியம் முதலியநூல்கள் இயற்றிவர்; ஆழ்வார் திருநகரி என்னும் ஊரினர். இவர்காலம் 16ஆம் நூற்றாண்டு.