ஒவ்வோரடி முதற்சீரிலும் முதலெழுத்து மாத்திரம் திரிய இரண்டு முதலியபலஎழுத்துக்கள் ஒன்றிப் பொருள் வேறுபட வரும் செய்யுளாகிய அந்தாதிப்பிரபந்தம்.எ-டு : திருவேங்கடத்தந்தாதி திரிபந்தாதியாக அமைந்துள்ள வாறுகாண்க.