‘தாத்தா’ எனும் சந்தம்

1. நெடில், வல்லொற்று, வல்லின உயிர்மெய் நெடில் என்பன. எ-டு:சாத்தா2. நெடில், வல்லொற்று, வல்லின உயிர்மெய் நெடில், இறுதியில்மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என்பன. எ-டு:மாற்றான், ஆற்றார்.3. நெடில், இடையினமெய், வல்லொற்று, இறுதியில் வல்லின உயிர்மெய்நெடில் என்பன. எ-டு: வேய்ப்பூ4. நெடில், இடையினமெய், வல்லொற்று, உயிர்மெய் நெடில், இறுதியில்மெல்லொற்றோ இடையொற்றோ ஒன்று என்பன. (வண்ணத். 23-27)எ-டு: சீர்க்கோன், வாய்த்தோர்,இந்நான்கும் தாத்தாச் சந்த வகைகளாம்.