தண்டியலங்காரம் குறிப்பிடும்சொல்லணிகள்

கோமூத்திரி, கூடசதுக்கம், மாலைமாற்று, எழுத்து வருத்தனம்,நாகபந்தம், வினா உத்தரம், காதை கரப்பு, கரந்துறைச் செய்யுள், சக்கரம்,சுழிகுளம், சருப்பதோ பத்திரம், அக்கரச் சுதகம் என்ற பன்னிரண்டும்.பலவகை மடக்கும், உரையில் கொள்ளப்பட்ட நீரோட்டகம், ஒற்றுப் பெயர்த்தல்,மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனை, முரசபந்தம், திரிபாதி,திரிபங்கி, பிறிதுபடுபாட்டு என்ற எட்டும் தண்டி யலங்காரம்குறிப்பிடுபவை. தண்டி. 92-98.