தசாங்கப்பத்து

நேரிசை வெண்பாவால் சிறப்புத் தோன்ற அரசன் படைத்த மலை நதி நாடு ஊர்முதலிய தசாங்கத்தினைப் பத்துக் கவியால் கூறும் பிரபந்தம். (இ. வி.பாட். 80)