திருநாவுக்கரசர்பாடலில் சுட்டப்பட்ட தலம் இது. கோயில் பதிகத்தில் (216-1) தருமபுரத்துள்ளார் தக்களூரார் என்று குறிப்பிடும் நிலையிலும் திருவீழிமிழலை பற்றி பாடும் போதும் (265-8) இத்தலம் பற்றி குறிப்பிடுகின்றார். தக்களூர் என்று குறிப்பிடும் நிலையில் இது ஊர்ப் பெயர் என்பது தெளிவு பெறுகிறது. எனினும் பிற எண்ணங்கள் துபற்றி தெளிவு பெற. இல்லை.