ஞானாசாரியம்

வடமொழி யாப்புநூல்களுள் ஒன்று. இதன்கண் பலவகை யான சந்தச்செய்யுள்இலக்கணமும் தாண்டகச்செய்யுள் இலக்கணமும் கூறப்பட்டன. (யா.வி. பக்.486)