சோரகவி

ஒருவன் பாடிய பாடலைத் தான் பாடியதாகக் கொண்டு மற்றவனிடம் கூறிவருபவன்; ‘கள்ளக்கவி’ எனவும்படும்.(இ.வி. பாட். 174)