பாட்டுடைத் தலைமகன் புகழ் நிலைபெறக் காரணமாகப் போர்க்களத்தே ஆற்றியவீரச்செயல்களை நேரிசை இன் னிசை பஃறொடை வெண்பாக்களால் புனையும் தொடர்நிலைச் செய்யுள். இது மறக்களவழி எனவும்படும். (பன்.பாட். 315,316).