செய்யுள் முதல்மொழிப் பொருத்தம்

மங்கலம், சொல், பால், வருணம், உண்டி, தானம், எழுத்து, நாள், கதி,கணம் எனக் காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியில் பார்க்கும்பொருத்தம் பத்தாம். அவை மங்கலப் பொருத்தம் முதலாகப் பெயர் பெறும். (இ.வி. பாட். 10)