செந்தமிழ் இலக்கணம்

வீரமா முனிவரால் இயற்றப்பட்ட செந்தமிழ் பற்றிய இலக்க ணம். இது1730-இல் இலத்தீன் மொழியில் யாக்கப்பட்டது. செந்தமிழ் கற்கும்புறநாட்டு மாணாக்கர்க்குப் பயன்படவே எழுதப்பட்டது. ஆங்கில மொழியிலும்இந்நூல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது,