சிற்றெட்டகம்

அகப்பொருள் பற்றிய ஓர் இலக்கியம். இதன் செய்யுள்கள் ஆசிரியப்பாவான்இயன்றன. பண்டையுரையாசிரியர்களால் மேற்கோளாக இதன் பாடல்கள்காட்டப்பட்டுள்ளன.