சிந்தியல் வெண்பா

மூன்றடியால் அமைந்த வெண்பா. இரண்டாமடி தனிச் சொல் பெற்று ஒருவிகற்பத்தானும் இரு விகற்பத்தானும் நிகழும் நேரிசைச் சிந்தியல்எனவும், தனிச்சீர் பெறாது ஒருவிகற்பத்தானும் பலவிகற்பத்தானும் நிகழும்இன்னிசைச் சிந்தியல் எனவும் இஃது இருவகைப்படும். (யா. கா. 26)