முச்சீரடிகளையுடைய வஞ்சிப்பா; தனிச்சொல் பெற்று.நேரிசைஆசிரியச்சுரிதகத்தான் இறுவது.எ-டு :‘பரலத்தம் செலஇவளொடு படுமாயின்இரவத்தை நடைவேண்டா இனிநனியெனநஞ்சிறு குறும்பிடை மூதெயிற்றியர்சிறந்துரைப்பத் தெறுகதிர் சென்றுறும்ஆங்கண் தெவிட்டினர் கொல்லோஎனவாங்கு,நொதுமலர் வேண்டி நின்னொடுமதுகாமுற்ற ஆடவர் தாமே’. (யா. க. 90 உரை)