சிங்கிப் பாட்டு

கைகளை முடக்கி விலாஎலும்புகளில் பொருந்துமாறு அடித்துக்கொண்டேகூத்தாடும் மகளிர் குழாத்தினர் அத்துணங்கைக் கூத்தின்போது பாடும்பாடல். சிங்கி – துணங்கைக் கூத்து.இது 96 வகைப் பிரபந்தங்களின் வேறுபட்டது.(இ. வி. பாட். பக். 505)