திருவாசகத்தில் மாணிக்கவாசகர் சுட்டும் ஊர்ப்பெயர் இது.
தர்ப்பண மதனிற் சாந்தம் புத்தூர்
விற்பொரு வேடற் (திரு. கீர்த்தித் – 31-32)
சாந்தம் புத்தூர் என்ற பெயரை நோக்க, சந்தனம் நிறைந்த காட்டில் அமைந்த புதிய குடியிருப்பாக இருக்கலாம் என்ற எண்ணம் அமைகிறது.