குறிலுடன் இடையினத்தொற்றும் மெல்லினத்து உயிர்மெய் யெழுத்தும்ஒன்றினும், அவற்றொடு மீண்டும் மெல்லொற் றோ இடையொற்றோ வந்துஅடுப்பினும் தன்ன என்ற சந்தமும் தய்ய என்ற சந்தமும் ஆகிய இரண்டும்ஏற்கும்.எ-டு : பொய்மை, வர்மம்குறிலையடுத்து இடையொற்றும் அதனை அடுத்து மெல் லொற்றும் அடுத்துமெல்லின உயிர்மெய்யும், அடுத்து இறுதியில் மெல்லொற்றோ வல்லொற்றோவரினும் தன்ன, தய்ய என்ற இரண்டு சந்தத்திற்கும் பொருந்தும்.எ-டு : மெய்ம் மெய். (வண்ணத். 80, 81)