சக்கரமாற்று

சீகாழியின் பன்னிருபெயர்களையும் செய்யுள்தோறும் அமைத்து ஒருபாடலின்இறுதியிற்கூறிய பெயரை அடுத்த பாடலின் முதலிற்கொண்டு பாடிய சம்பந்தர்தேவாரப் பதிகம். (இரண்டாந்திருமுறை – பதிகம் 73)