சகதி

ஒற்றொழித்துப் பாதம் ஒன்றுக்குப் பன்னிரண்டு எழுத்தாய்த் தமிழில்வழங்கும் வடமொழி விருத்தம்.எ-டு :‘உருண்ட தேர்மேற் செலவுந்த னுள்ளமாம்மருண்ட தேர்மிசை மாதர்கண் மீட்சியுங்கருண்ட வாளுடைக் காளன் ஒருவனேஇருண்ட தேர்மிசை யெவ்வா றியங்கினான்’ (வீ. சோ. 139 உரை)