கோம்பை

மலையடிவாரத்து ஊர்கள் “கோம்பை” எனப்படுகின்றன. சிற்றூர் எனப் பொருள்படும் “கோம்பு” என்ற கன்னடச் சொல்லிம் அடிப்படையில் இச்சொல் தோன்றியிருக்கிறது. இப்பொதுக்கூறு உள்ள ஊர்களில் கன்னட மக்கள் வாழ்ந்து வருவது இக்கருத்துக்கு அரணாக உள்ளது.
உதாரணமாக சில ஊர்கள்: தேனி மாவட்டத்திலுள்ள கோம்பை , புள்ளிமான் கோம்பை