கோத்திட்டைக் குடி’ என்ற ஊர் இறைப்பற்றி சுந்தரர், திருநாவுக்கரசர் பாடல் குறிப்பிடுகின்றது.
கோத்திட்டையும் கோவலும் கோயில் கொண்டீர் சுந் – 2-1
கோத்திட்டைக் குடி வீரட்டானம் இவை கூறி திருநா – 285-2
திட்டு என்பது மேட்டைக் குறிக்கும் நிலையில் மண்மேடான பகுதி காரணமாக இப்பெயர் அமைந்திருக்கலாம்.