கொச்சகமாவது தாழிசையின் வேறுபட்டு வெண்பாவாகவும் வெண்பாவினை ஒத்ததழுவோசையின்றியும் வரும் இடை நிலைப் பாட்டு. இஃது அடுக்கியும்அடுக்காதும் வரும்.(தொ. செய். 152 ச.பால)