‘மன்று பார்த்துநின்ற தாயைக்கன்று பார்க்கும்இன்னும் வாரார்’என்பது இரு சீரடிக் கொச்சகம். இதனைப் பிற்காலத்தார் ‘இனம்’ என்ப.(தொ. செய். 63 நச்.)