புணர்ச்சி விகாரம் மூன்றனுள் கெடுதலும் ஒன்று. எ-டு : மரம் + வேர் = மரவேர் நிலைமொழியீற்று மகரம் கெட்டமை இவ்விகாரமாம். (நன். 154)