கூவிளநறுநிழல்

‘நேர் நிரை நிரை நிரை’ எனவரும் நாலசைச் சீராகிய பொதுச்சீரைக்குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘ பொன்புனைநெடுமதில் புடைவளைப்ப’ (யா. கா. 8 உரை)