கூவிளங்காய்

‘நேர்நிரைநேர்’ எனவரும் மூவசைச் சீரைக் குறிக்கும் வாய்பாடு.எ-டு : ‘உன்னேனென் றூழுலக்கை பற்றினேற் – கென்னோ’ (யா. கா. 7 உரை)