கூழை அளபெடை

நாற்சீரடியின்கண் முதல் மூன்று சீர்களும் அளபெடை பெற்று வருதலாகியதொடை விகற்பம்.எ-டு : ‘ விடாஅ விடாஅ வெரீஇ ப் பெயரும்’ (யா. க. 45 உரை)