‘குழலினி தியாழினி தென்பதம் மக்கள்மழலைச்சொல் கேளா தவர்’ (குறள் 66)‘சிலையன் செழுந்தலைவன் சென்மியா என்றுமலையகலான் மாடே வரும்’முதற்பாடலுள் குற்றியலுகரம் குற்றியலிகரமாகத் திரிந்தது;இரண்டாவதனுள் ‘மியா’ என மகரத்தின்மிசை நின்ற இகரம்குற்றியலிகரமாயிற்று.முதற்பாடலில் குற்றியலிகரம் அலகு பெறவில்லை;இரண்டாம் பாடலில் அலகு பெற்றது. (யா. க. 2 உரை)