குடப்பாச்சில் உறைகின்ற சிவன் பற்றிய எண்ணம் தேவாரத்தில் அமைகிறது. குடப்பாச்சில் உறை கோக் குளிர்வானே கோனே கூற்று தைத்தானே (15-6)