கீழ்க்கதுவாய் அளபெடை

நாற்சீரடியின் ஈற்றயற்சீராகிய மூன்றாம் சீரொழித்து ஏனைய சீர்கள்அளபெடுத்துவரத் தொடுப்பது.எ-டு : ‘ஆஅம் பூஉ மணமலர் தொடாஅ’ (யா. க. 47 உரை)