காப்பு மாலை

கடவுள் காத்தலாக மூன்று கவியானும் ஐந்து கவியானும் ஏழு கவியானும்அந்தாதித்தொடையுறப் பாடும் பிரபந்தம்.(இ. வி. பாட். 72)