நான்கு மாத்திரைச் சீர்கள் நான்காகி நேரசையில் தொடங் கும் வெண்டளையாப்பிற்றாய சந்த விருத்தம்; கலிச்சந்த விருத்தம்.எ-டு : ‘வெய்தா கியகா னிடைமே வருநீரைதா தலினோ அயலொன் றுளதோநொய்தாய் வரவே கமுநொய் திலனால்எய்தா தொழியா னிதுவென் னைகொலாம்’ (கம்பரா. 3603)அப்பர் அருளிய ‘விடந்தீர்த்த பதிகம்’ இத்தகையதே (இரண்டாம்பாசுரம் தவிரக் கொள்க) (தே. IV 18)