தேமா, புளிமா என்ற நேரீற்றியற்சீர் இரண்டும் துள்ளல் ஓசையைநீக்கும் ஆதலின், அவை இரண்டும் கட்டளைக் கலியடிக்கண் வாரா; சீர்வகைக்கலியடிக்கண் வரும்.எ-டு : ‘ஐயிரு தலையின் அரக்கர் கோமான்’ (கலி. 38-3)கூவிளம் புளிமா புளிமா தேமாகாமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள்’ (கலி. 39-1)தேமா (சீர்வகைக் கலியடி) (தொ.செய். 25 நச்.)