இவ்விரண்டும் ஒரே பாவினுடைய இருபெயர்கள் என்பர் ஒரு சாரார்.வெண்டளை தட்டு வருவன கலிவெண்பா எனவும், வெண்டளையொடு கலித்தளை தட்டுவருவன வெண் கலிப்பா எனவும் கூறுவர் வேறொரு சாரார். (யா. க. 85உரை)