‘நிரை நிரை நேர்’ என வரும் மூவசைச் சீரைக் குறிக்கும்வாய்பாடு.எ-டு : ‘பொன்னார மார்பிற் புனைகழற் காற் கிள்ளிபேர்’ (யா. கா. 7 உரை)