வருக்கமோனை, நெடில்மோனை, இனமோனை என்பன.எ-டு : ‘பகலே, பல்பூங்கானல் கிள்ளை ஓப்பியும்,பாசிலைக் குளவியொடு கூதளம் விரைஇ’இது வருக்கமோனை‘ஆர்கலி உலகத்து மக்கட்கெல்லாம்ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை’ (முதுமொழிக்.)இது நெடில்மோனை‘ க யலேர் உண்கண் கலுழ நாளும்சு டர்புரை திருநுதல் பசலை பாய’இது (வல்லினமாகிய) இனமோனை (யா. க. 37 உரை)