உருத்திரங்கண்ணனார் என்ற சங்க காலப் புலவர் இவ் வூரினர். ஆகவே கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனப் பெற்றார். கடியலூர் பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது. குறுந்தொகையில் 352 ஆம் பாடலும், அகநானூரற்றில் 167 ஆம் பாடலும் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியவை,