நுந்தை, வண்டு – இவை நேர், நேர்பு என ஓரெழுத்து அசைச் சீராம்.ஆகவே, ஓரெழுத்துச்சீர் இரண்டு. (முறையே மொழி முதற் குற்றுகரமும்மெய்யெழுத்தும், மொழியீற்றுக் குற்றுகரமும் எண்ணப்பட்டில.) (தொ. செய்.41 நச்.)