ஒழுகு வண்ணம்

ஒழுகிய ஓசையாற் செய்வது. அவ்வாறமைந்த சந்தம் இவ்வண்ணமாம்.எ-டு : ‘அம்ம வாழி தோழி காதலர்இன்னே பனிக்கும் இன்னா வாடையொடுபுன்கண் மாலை அன்பின்று நலிய…………. ………………….. ……………………………………பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே.’(தொ. செய். 226 நச்.)