ஒரே முற்றெதுகையாக ஈரடிகள் அமையும் தொடை. (இரு முற்றிரட்டை என்றஉரையால் இவ்வாறு அனுமானம் செய்து கொள்ளப்பட்டது.)‘அ டி யிற் கொ டி யன ம டி புனம் வி டி யல்து டி யிற் க டி யது கொ டி ச்சி ம டி யுளம்’என ஈரடியும் ஒரு முற்றெதுகையாகவே வந்தவாறு.(யா. க. 51 உரை)