பாடல் முழுதும் ஒரே அடிஎதுகை பெற்றுவரும் பஃறொடை. வெண்பா. ஒருவிகற்பப் பஃறொடை வெண்பா என்பதும் அது.எ-டு : ‘சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல்கூற்றுறழ் மொய்ம்பிற் பகழி பொருகயல்தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம்வேற்றுமை இன்றியே ஒத்தன மாஅடர்ஆற்றுக்கா லாட்டியர் கண்’இப்பாடல் 5 அடியும் ஓரடி எதுகை பெற்று ஒரே விகற்பமாய் வந்தவாறு.(யா. க. 62 உரை)