ஐம்படை விருத்தம்

திருமாலின் ஐந்து ஆயுதங்களாகிய சக்கரம், வில், வாள், சங்கு, தண்டுஎன்னும் இவற்றை அகவல்விருத்தத்தால் பாடும் பிரபந்தவகை. (பன்.பாட்.29)