ஐகாரக் குறுக்கம்

‘படும ழை த் தண்ம லை வெற்பன், உ றை யும்நெடுந்த கையை க் கண்டதாம் நாள்’இஃது ஐகாரக் குறுக்கம் வந்த செய்யுள். (யா. வி.பக். 32)