எழுத்து இயலும் வகையாவது, உயிரும் உயிர்மெய்யும் ஒற்றும்சார்புமாய், உயிரளபெடையும் ஒற்றளபெடையுமாய், ஐகார ஒளகாரப் போலியுமாய்இயலுதல்.