உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், அளபெடை, வன்மை, மென்மை,இடைமை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் என்பன. (யா. க. பாயிர உரை)