ஒரு செய்யுளின் ஓரடியின் ஈற்றெழுத்து அடுத்த அடியின் முதலெழுத்தாகவரத்தொடுப்பது.எ-டு : ‘வேங்கையஞ் சாரல் ஓங்கிய மாதவிவிரிமலர்ப் பொதும்பர் மெல்லியல் முகமதி’(யா. க. 52 உரை)