எதுகையும் முரணும் கலந்து வரும் தொடை.‘இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்’ (குறள் 615)அடியெதுகையே யன்றி அடிமுரணும் அமைந்துளது. (யா. க. 53 உரை)