எதுகை, மோனை, முரண், இயைபு, அளபெடை என்ற அந்தாதிகள் செந்நடை,எழுத்து, அசை, சீர் அந்தாதிக்கண் அடங்கும். (யா. க. 52உரைக்கருத்து)